உள்நாட்டு செய்திகள்

மின் கட்டணம் தொடர்பில் 550 முறைப்பாடுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 5 மாதங்களில் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு 800 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக 550 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்தும் மின்கட்டணங்களில் பிரச்சினைகள் ஏற்படுமாயின் இலங்கை மின்சார சபை மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவில் தெரிவிக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் பிணையில் விடுதலை

wpengine

சர்வதேச நீதிபதிகள் கொண்ட ஹைப்ரிட் நீதிமன்ற விசாரணைகளுக்கு ஜெனீவாவில் 12 நாடுகள் இணக்கம்

wpengine

5000 ரூபா நாணயத்தாள் தடை செய்யப்படும் இலக்கு..?

wpengine