உள்நாட்டு செய்திகள்

மின் உற்பத்தி நூற்றுக்கு 60 முதல் 65 சதவீதத்தால் அதிகரிப்பு…


நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போதைய நிலையில் மின் உற்பத்தி நூற்றுக்கு 60 முதல் 65 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்‌ஷண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 6 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 90 சதவீதத்தை விட அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மின்சார சபை ஊழியர்களது போராட்டம் 8வது நாளாகவும் தொடர்கிறது…

wpengine

அபேகுணவர்தன மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

wpengine

கோட்டாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி [VIDEO]

wpengine