உள்நாட்டு செய்திகள்

மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் பொது கூட்டம்…



(FASTNEWS|COLOMBO) இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் பொது கூட்டம் கொழும்பில் இடம்பெற்று வருகிறது.

மின்சார சபையின் பொறியிலாளர் சேவை முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி சம்பந்தமாக கலந்துரையாடுவது இந்த கூட்டத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

காற்று மாசு அதிகரிப்பு

wpengine

அக்குறணை சம்பவத்துக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கும் தொடர்புகள் உள்ளதா -இம்ரான் எம். பி

News Editor

சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற 51 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine