உள்நாட்டு செய்திகள்

மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் இதனால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் கூறியுள்ளார்.

Related posts

நேற்று 59,881 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி

wpengine

மின்தடை ஏற்படலாமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எச்சரிக்கை..

wpengine

சாதாரண தர பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி ஆரம்பம்

wpengine