உள்நாட்டு செய்திகள்

மின்சார சபை நட்டத்தில்



(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) – அவசர மின்சார கொள்வனவு காரணமாகவே மின்சார சபை நட்டமடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்தார்.

Related posts

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

wpengine

அமைச்சர் ரிஷாட் இன்று(30) தனது கடமைகளை பொறுப்பேற்றார்

wpengine

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை

wpengine