உள்நாட்டு செய்திகள்

மின்சார சபைக்கு புதிய பணிப்பாளர் சபை நியமனம்…



மின்சக்தி , எரிசக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களின் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , மின்சார சபையின் புதிய தலைவராக ரகின ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உப தலைவராக ரஜீவ் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் , மின்சார சபையின் செயற்பாட்டு பணிப்பாளராக கே.கே.திஸ்ஸ ஜனதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

அணு சக்தி வாரியத்தின் புதிய தலைவராக தீபால் சுமன்த்ரீ குணரத்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தொற்றுக்குள்ளான மேலும் நான்கு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு

wpengine

மென்டி போதைப்பொருளுடன் மூவர் கைது

wpengine

விளையாட்டு இல்லை : நான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவேன்..!

wpengine