உள்நாட்டு செய்திகள்

மின்சார ஊழியர் சங்கம் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.. – பேச்சுவார்த்தை தோல்வியில்..



மின்சார ஊழியர் சங்கம் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று(14) பிற்பகல் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையினால் குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

(rizmira)

Related posts

மக்களுக்கு ஜனாதிபதி பொய்யான கனவுகளை காட்ட வேண்டாம் – கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்..!

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

wpengine

தேசிய கல்வியற் கல்லூரியின் 25 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்…

wpengine