உள்நாட்டு செய்திகள்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்…



(FASTNEWS|COLOMBO) மின்சார உற்பத்தி பகுதிகளில் உள்ள நீர்தேக்கத்தில் நீர் மட்டம் தற்பொழுது குறைந்து வருகின்றமை காரணமாக அனல் மின் நிலையங்களை பயன்படுத்தப்படுவதாக மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அவசரமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அல்லது மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்பாவனையாளர்களிடம் கேட்டுகொள்வதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கேட்டுகொண்டுள்ளார்.

Related posts

SLPP இனது தேர்தல் பிரசார செயற்பாடுகள் ஆரம்பம்

wpengine

கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில்

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படமாட்டாது – ரணில்..!

wpengine