உள்நாட்டு செய்திகள்

மினுவங்கொடை சம்பவத்தில் தொடர்புடைய 13 பேர் கைது..



(FASTNEWS | COLOMBO) – மினுவங்கொட நகரில் நேற்று(13) வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமைத் தொடர்பில் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும்..!

wpengine

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது வரி அல்லது மேலதிக கட்டணம் அறவிட வேண்டாமென ஆலோசனை…

wpengine

மஹிந்தானந்த உள்ளிட்ட சகாக்களிடம் FCID விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை.

wpengine