உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாளிகாவத்த சம்பவம்; 7 பேருக்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மாளிகாவத்தையில்  மாளிகாவத்தையில் நபர் ஒருவரினால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் உட்பட 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

UPDATE – பாதுகாப்பு மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்..

wpengine

காட்டுத் தீ: 30 ஏக்கர் நிலம் நாசம்

wpengine

வெலிகமயில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு…

wpengine