உள்நாட்டு செய்திகள்

மாலைத்தீவில் இருந்து 179 பேர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மாலைத்தீவில் சிக்கியிருந்த 179 இலங்கையர்கள் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர்

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த பயணிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள், விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தற்காலிகமாகத் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாராளுமன்ற குழப்ப நிலைமை குறித்த அறிக்கை இன்று(22) சபாநாயகருக்கு..

wpengine

மற்றுமொரு விமான சேவையும் இரத்து

wpengine

அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவிக்கும் வரையில் வீடுகளுக்கு செல்ல வேண்டாமென கோரிக்கை

wpengine