உலக செய்திகள்சூடான செய்திகள்

மாலி தாக்குதல்; ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மாலி நாட்டில் இராணுவ சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலில் 49 வீரர்கள் பலியானதாக இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அறிக்கையில், “மாலியில் இன்தெலிமானில் இராணுவ சாவடியில் நமது போராளிகள் தாக்குதல்கள் நடத்தி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பிரான்ஸ் வீரர் ஒருவரும் பலியாகி இருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

Related posts

ஆஸ்திரேலியா விசாவில் புதிய கட்டுப்பாடு விதிப்பு.

wpengine

கட்டார் வாழ் மக்களுக்கு மக்கா வர அனுமதி மறுக்கப்படவில்லை – சவுதி அரசு…

wpengine

கோதுமை மாவின் விலை 350 ரூபாய்?

wpengine