உள்நாட்டு செய்திகள்

மாலபே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் படுகாயம்.



மாலபே – இசுருபுர பகுதி வீடொன்றில் பெண்ணொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

நேற்று(27) இரவு 10.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, அதுருகிரிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த குறித்த பெண் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர் 45 வயதாக பெண் எனத் தெரியவந்துள்ளது.

Related posts

மேத்யூஸ் இற்கு பதிலாக உபுல் தரங்கவிற்கு வாய்ப்பு..

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 856 [UPDATE]

wpengine

அஜித் நிவாட் கப்ரால் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்.

wpengine