Top Story 2உள்நாட்டு செய்திகள்

மார்ச் முதல் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மார்ச் 01ம் திகதி முதல் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும், நாடு முழுவதும் 4,000 நிலையங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு தடை

wpengine

தெல்தோட்டையில் நிலக்கீழ் தீ – புவியியல் அகழ்வாராய்ச்சு நிலையம் ஆய்வுப்பணிகளை ஆரம்பித்தது (Update)

wpengine

‘ஆசியன்’ தொடர் இடம்பெறும் தாய்லாந்தில் 06 வெடிப்பு சம்பவங்கள்

wpengine