உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) – தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி வாகன போக்குவரத்திற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம் பெறவுள்ளது.

Related posts

DIG அநுர மற்றும் சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

இலங்கை கிரிக்கெட் நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம்.

wpengine

இலங்கையின் தகவலறியும் சட்டமானது, உலகலாவிய ரீதியில் 3வது சிறந்த சட்டமாக…

wpengine