உள்நாட்டு செய்திகள்

மாத்தறை – பெலியத்த ரயில் சேவையானது இன்னும் 04 மாதங்களில்…


சுமார் 27Km நீளமுடைய மாத்தறை – பெலியத்த ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் தற்போது நூற்றுக்கு 94 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் 04 மாதங்களில் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று ரயில் சேவைகள் ஆரம்பமாகும் என நிர்மாணப் பணிகளை பொறுப்பேற்றுள்ள சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

அபிவிருத்திக்காக சீனாவின் எக்ஸிம் வங்கியானது 4200 கோடி ரூபாவினை ஒதுக்கியுள்ளது.

Related posts

திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் ஏற்கப்பட்டாலும் ஜூலை 02 வரை வேட்பாளர் பதிவு இல்லை – மஹிந்த..

wpengine

ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தினை அமுலாக்கத் திட்டம்…

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தி…

wpengine