உள்நாட்டு செய்திகள்

மாத்தறை – பெலியத்த புகையிரத சேவை இன்று(08) முதல்…



(FASTNEWS|COLOMBO) மாத்தறை – பெலியத்த புகையிரத பாதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(08) திறந்து வைக்கப்படவுள்ளது.

இதன்படி, குறித்த புகையிரத பாதையில் 7 புகையிரதங்கள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன், அவற்றுள் ஒரு புகையிரதம் காலி வரை பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், இரண்டு புகையிரதங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிடிவதை கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு

wpengine

நடுவீதியில் வைத்து நான் கொல்லப்பட்டால், என் மரணத்திற்கு ஜனாதிபதியே பொறுப்பு – விளையாட்டு அமைச்சர்..!

wpengine

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு

wpengine