Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாத்தறை சிறைச்சாலை மோதல் நீடிப்பு – பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்ததால், கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படை வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

பிரதமரின் அழைப்பிற்கு ரணில் பச்சை கொடி சஜித் சிவப்பு கொடி

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

wpengine

களனி, கம்பஹா பிரதேசங்களில்  ஞாயிறு நீர் விநியோகத்தில் தடை  

wpengine