உள்நாட்டு செய்திகள்

மாணவி ஒருவர் மைதானப் பயிற்சியின் போது பலி…



பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற திடீர் விபத்தில் அவிஸாவளை – தெஹியோவிட்ட பௌத்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த 09 வயதான மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சியின் போது அவர் கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அவிஸாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது..

 

 

#rishma

Related posts

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் முஹம்மத் சாத் கட்டக் – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

wpengine

ஆஸி அணியினை கதிகலங்க வைத்த அசேல குணரத்ன’வின் பின்னணி இதுதானுங்க…

wpengine

ரி – 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் மீட்பு

wpengine