உள்நாட்டு செய்திகள்

மாணவர்களுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பிரித்தானியாவுக்கான மாணவர் விசா விண்ணப்பங்களை துரிதமாக சமர்ப்பிக்குமாறு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் தமது விசாவுக்கான விண்ணப்பங்களை துரிதமாக சமர்ப்பிக்குமாறு பரிந்துரைப்பதாகவும், காரணம் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் வெளியாக 5 வாரங்கள் ஆகும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

எனவே உடனடியாக விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஆரம்பிக்குமாறும் உயர்ஸ்தானிகராலயம் இலங்கை மாணவர்களிடம் கோரியுள்ளது.

Related posts

கொவிட் – 19 : நிதியத்தின் வைப்பு மீதி 737 மில்லியனை தாண்டியது

wpengine

எல்லை நிர்ணய அறிக்கை அடுத்த வாரம் வர்த்தமானியில்… ஜுலை மாத இறுதிக்குள் தேர்தல்…

wpengine

ரிஷாதின் கைதும் வலுக்கும் எதிர்ப்புகளும் [VIDEO]

wpengine