ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மாணவர்களது பாதுகாப்பிற்காக மஹிந்த ராஜபக்ஷ களத்தில் (PHOTOS)



(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியாக இன்றைய(21) தினம் பாடசாலைகளில் மாணவர்களது பாதுகாப்பிற்காக முப்படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதோடு, அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆணுறுப்பை ஐபோன் மூலம் படம்பிடித்த தாதி நெருக்கடியில்

wpengine

2021ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அட்டவணை

wpengine

இலங்கையில் இரண்டாம் கட்ட ஆபத்து நெருங்குகிறது – உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை

wpengine