Top Story 1உள்நாட்டு செய்திகள்

மாகாண ரீதியிலாக தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் நாளை நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் பிறப்பிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

லலித் ராஜபக்ஷ விளக்கமறியலில் (update)

wpengine

சாம்பியன் கிண்ணத்தில் மோதும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் விபரம்..

wpengine

சவூதி நாட்டவர்களை வௌியேறுமாறு சவூதி தூதரகம் அறிவிப்பு…

wpengine