உள்நாட்டு செய்திகள்

மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடைய கார் பொலிசாரினால் கண்டுபிடிப்பு…



துபாயில் கைதான பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடையதென கூறப்படும் கார் ஒன்று பாதுக்கை, போரகெதர பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இன்று(09) காலை குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது.

அந்த காரை சோதனை செய்த போது எவ்வித அனுமதிப் பத்திரங்களும் இல்லை என்பதுடன், அனுமதிப் பத்திரங்கள் இல்லாத காரணத்தால் காரை மறைத்து வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கார் ஏதாவது குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கு இதுவரை 2,000 அழைப்புக்கள்

wpengine

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில பிரதேசங்களுக்கு கனமழை…

wpengine

அனைத்து தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன!

wpengine