உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ, மொரகஹகந்த நீர்த்தேக்க அபிவிருத்தி நடவடிக்கைகளில்..?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மொரகஹகந்த நீர்த்தேக்க அபிவிருத்தி நடவடிக்கைகளை, நேற்று(23) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் அது தொடர்பில் அவர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் வேறு எந்த அரசியல்வாதிகளும் நேற்றைய தினம் சென்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் அச்சுறுத்தல் – பாதுகாப்புப் படைகள் உசார் நிலையில்

wpengine

அரசு பாடப் புத்தகங்களையும் விற்பனை செய்யத் தயாராகின்றது – துமிந்த நாகமுவ

wpengine

மீளவும் சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு கோரிக்கை…

wpengine