Top Story 2உள்நாட்டு செய்திகள்

மஹிந்த பதவி விலகல் – சபாநாயகர் அறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தனது பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் இன்று(29) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், சபாநாயகர் குறித்த அறிக்கையில் தெரிவிக்கையில், இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தொடர்ந்தும் பதவியில் இருப்பது சிறந்தது என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அறிக்கை 

Image

Related posts

SLPP இனது அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தம்

wpengine

வாகனங்களின் விலை அதிகரிப்பின் முழு விவரம்..

wpengine

வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக எகிறியது!

wpengine