ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த நீதி மன்றத்தில் வக்கீல் சீருடையில்


முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒரு சட்டதாரணி ஆவார். ஆனால்  இதற்கு முன்னர்  சட்டத்தரணி சீருடையில் நீதிமன்றத்தில் தோற்றமளிக்கவில்லை. இன்று அவர் மேல் நீதிமன்றத்தில் தனது மகனின் பிணை மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் போது தனது தேசிய உடைக்கு மேல் சட்டத்தரணி சீருடை அணிந்து  தோன்றி எல்லோரையும் ஆய்சரியத்தில் ஆழ்த்தினார்

Related posts

பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு 03 – 05 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை…

wpengine

ஆபாச நடிகைகளுடன் கும்மாளம் போட்ட விமானிகள் !

wpengine

பௌத்த பிக்குகள் மத்தியில் புதிய உணவு கலாசாரத்தை கொண்டு வந்தார் – ஞானசார தேரர்

wpengine