ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த அணியில் இருவரைத் துாக்கிய மைத்திரி


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தனித்து செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணியில் உள்ள இருவருக்கு பிரதியமைச்சு பதவிகள் வழங்குவதற்கு இரகசிய பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

மைத்திரியின் சுற்றுப் பயணம் முடிந்து வருவதற்குள் இம் மாற்றம் தயாராகி விடும் எனக் கூறப்படுகிறது.

Related posts

ரவியிடம் 300 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் பந்துல..!

wpengine

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்.. – சபையில் அமைதியின்மையினை ஏற்படுத்த முயற்சி…?

wpengine

2019 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை வெளியேற்றினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்…

wpengine