உள்நாட்டு செய்திகள்

மஹானாம மற்றும் திஸாநாயக்கவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு



(FASTNEWS|COLOMBO) – இரண்டு கோடி ரூபாய் கையூட்டல் பெறும் போது கைது செய்யப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பிரதானி ஐ.கே.மஹாநாம மற்றும் அரச – மரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பி.திஸாநாயக்க ஆகியோர் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்தது.

இதன்படி விரைவில் அவர்களுக்கு எதிரான குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது.

Related posts

மஹிந்த’வின் சாரதியான கெப்டன் திஸ்ஸவின் பிணை கோரிக்கை மறுப்பு..

wpengine

யாழ்.தற்கொலைக் குண்டு அங்கி ஜனாதிபதியின் உயிரினை இலக்குவைத்தா தயாரிக்கப்பட்டதா?

wpengine

ஒப்புதல் இன்றி முக கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை

wpengine