உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹானாம மற்றும் திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்…



இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பியசேன திசாநாயக்க ஆகிய இருவரையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் வருட நிறைவை முன்னிட்டு நாளை முதல் சமய நிகழ்வுகள்…

wpengine

வைரஸ் காய்ச்சல் காரணமாக தென் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை…

wpengine

ஹகீம் இன்று பாராளுமன்றில் விசேட உரை

wpengine