உள்நாட்டு செய்திகள்

மஹானாம – பியதாச வழக்கின் சாட்சி விசாரணைகள் நாளை முதல் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் சாட்சி விசாரணைகளை நாளை(10) தொடக்கம் ஆரம்பிக்க கொழும்பு மூவரங்கிய நீதாய நீதிமன்றம் இன்று(09) உத்தரவிட்டது.

20 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எங்களுடன் இருக்கும்போது ஜனநாயகவாதியான ரணில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து குறுஞ் சிந்தனையாளராகினார்..!

wpengine

கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு பூட்டு…

wpengine

நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி

wpengine