உள்நாட்டு செய்திகள்

மழை பெய்யக் கூடிய சாத்தியம்…



வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

சில அழுக்குகளால் தான் நாடு சீரழிகின்றது – சந்திரிக்கா

wpengine

ஆஸி.யுடன் மோதவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு

wpengine

பிரதமர் வேட்பாளரை பெயரிடுவது ஒன்றும் சம்பிரதாய சடங்கல்ல – எஸ்.பி

wpengine