உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை…



கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(25) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என ;வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், ஹம்பாந்தொடை மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இன்று மாலை வெப்ப காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

மத்திய வங்கியின் ஆளுநராக இரானை நியமிக்க வாய்ப்புக்கள் அதிகம்..

wpengine

எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்கக்கூடும்…

wpengine

களுத்துறை – கட்டுகுருந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine