உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை…



மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று மாறுபட்ட திசைகளில் இருந்து மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து அவதானத்த்துடன் செயற்படுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.

Related posts

துப்பாக்கி சூட்டில் 29 வயதுடைய ஒருவர் உயிரிழப்பு…

wpengine

கண்ணில் காயமுற்ற அங்கவீன இராணுவ வீரருக்கு வௌிநாட்டில் சிகிச்சையளிக்க ஆலோசனை.

wpengine

புதிய கூட்டமைப்பு தொடர்பிலான 06ம் கட்டப் பேச்சுவார்த்தை

wpengine