உள்நாட்டு செய்திகள்

மழையுடனான காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்


ஹய்லெவல், பேஸ்லைன் மற்றும் ராஜகிரிய வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

எகிறும் அரிசியின் விலைகள்

wpengine

அரச மருந்தகங்கள் கூட்டுத் தாபனத்தின் முக்கிய அறிவிப்பு

wpengine

அரச சொத்துக்கள் குறித்து இதுவரை முறையான தணிக்கை இல்லை

Azeem Kilabdeen