உள்நாட்டு செய்திகள்

மழையுடனான காலநிலையில் அதிகரிப்பு..


நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று(24) மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக் கூடும் என குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

களனியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

wpengine

50 மில்லியன் டொலரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கம்..!

wpengine

இனியும் அவலங்களை அனுபவிக்கக் கூடாது. – ரிஷாட்

wpengine