உள்நாட்டு செய்திகள்

மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்.. (PHOTOS)



மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேரில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்,

குறித்த காணாமல் போன அப்துர் ரஹ்மான் எனும் 19 வயதுடைய இளைஞன் காலி – தெவட்ட கட்டுகொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Image may contain: 1 person, standing, outdoor, nature and water

Image may contain: people sitting, outdoor, water and natureImage may contain: outdoor, water and nature

(iFA)

Related posts

ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு பிணை

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

Azeem Kilabdeen

ஶ்ரீ.சு.க. உறுப்பினர்கள் 16 பேருக்கும் எதிர்க்கட்சி ஆசனங்கள் கோரி கடிதம்…

wpengine