உள்நாட்டு செய்திகள்

மல்வத்து பீட மாநாயக்க தேரர்களை சந்தித்தார் ஜனாதிபதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை இன்று சந்தித்தார்.

Image may contain: 1 person, sitting, table and indoor

 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் அவர்களை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சந்தித்தார்.

பின்னர் இந்த கடினமான சூழ் நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

Image may contain: 1 person, wedding and indoor

Related posts

லிட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய செயலி!

wpengine

குகுலே கங்கையின் வான் கதவு ஒன்று திறப்பு..

wpengine

ஜனாதிபதி செயலணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கலீலுர் ரஹ்மான்

News Editor