Top Story 3உள்நாட்டு செய்திகள்

மலையக மக்களுக்கான வீட்டு உரிமை வழங்கும் நிகழ்வு ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகிறது.

இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகள் இதன்போது வழங்கப்படவுள்ளது

Related posts

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள்

Azeem Kilabdeen

20ம் திருத்தம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றில்…

wpengine

அம்பலாந்தோட்டை மற்றும் உடவளவை கங்கையை அண்டிய பகுதியில் உள்ள மக்கள் அவதானம்…

wpengine