உலக செய்திகள்

மலேசியா நாட்டின் மன்னர் ஐந்தாம் முஹம்மது பதவி இராஜினாமா…



ரஷ்யா நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கிசுகிசுக்கப்பட்ட மலேசியா நாட்டின் மன்னர் ஐந்தாம் முஹம்மது இன்று(07) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மலேசியா மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் பதவியேற்ற சுல்தான் முஹம்மது ‘மன்னர் ஐந்தாம் முஹம்மது’ என அந்நாட்டவர்களால் குறிப்பிடப்படுகிறார்.

உடல் நலக் குறைவுக்காக சிகிச்சை மேற்கொள்ளப் போவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் மன்னர் விடுப்பு எடுத்திருந்தார். அதன் பின்னர், ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் ‘மாஸ்கோ அழகி’ பட்டம் பெற்ற இரு பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.

Related posts

வடகொரியாவால் மற்றுமொரு ஏவுகணைச் சோதனை – தென்கொரியா சாடல்..

wpengine

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 50-வது நாளாக நீடிக்கும் போராட்டம்…

wpengine

23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 05 பேர் உயிரிழப்பு…

wpengine