உள்நாட்டு செய்திகள்

மலிக் சமரவிக்ரம பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில்..



அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் (09:20 AM) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நேற்று(10) அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது.

 

(rizmira)

Related posts

புளுமென்டல் துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு உயிர் பிரிந்தது

wpengine

குமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை

wpengine

வெள்ளிக்கிழமை முதல் வாக்காளர் அட்டை விநியோகம்…

wpengine