உள்நாட்டு செய்திகள்

மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் |  அனுராதபுரம்) – அனுராதபுரம் மாவட்டத்தின் தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியின் 295 ஏ, கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் ராஜினாமா

Azeem Kilabdeen

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இன்று தினேஷ் உரை

wpengine

சுவிஸ் தூதரக அதிகாரி இன்றும் CID இல் முன்னிலை

wpengine