Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

மறு அறிவித்தல் வரை முப்படையினரினதும் விடுமுறைகள் இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – முப்படையில் உள்ள அனைத்து அணிகளினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். 


அதன்படி தற்போது விடுமுறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் உடனடியாக அந்தந்த முகாம்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுப்பில் உள்ள அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் உடனடியாக முகாமின் தலைவர் அல்லது பொறுப்பான அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மேலதிக ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு…

wpengine

இலங்கை குரங்கொன்றிற்கு சீனா 50 ஆயிரம் ரூபாயை செலவிட உள்ளது

News Editor

தனிமைப்படுத்தல் பகுதிகளை கண்காணிக்க Drone

wpengine