உள்நாட்டு செய்திகள்

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும் என தெரிவிக்கபப்டுகின்றன.

ஏனைய மாவட்டங்களில் நாளை(30) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

T20 உலகக்கிண்ண தோல்வியினை நானே பொறுப்பேற்கிறேன் – அரவிந்த

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ்ட் வீதிக்கு பூட்டு…

wpengine

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எங்கே..! தொடர்ந்தும் தேடும் பொலிஸார்!

wpengine