உள்நாட்டு செய்திகள்

மர்மமுறையில் மின்மாற்றியில் மீள் தீ



பம்பலபிட்டிய – லோரிஸ் வீதி பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியில் இன்று(29) காலை திடீரென தீப்பிடித்துள்ளது.

தீயணைப்பு வாகனம் இரண்டு அந்த இடத்திற்கு அனுப்பட்ட போதிலும் அந்நேரத்தில் பிரதேச மக்கள் தீயை அணைத்துள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Related posts

ஊவா மாகாண முதல் அமைச்சருக்கு எதிராக சமந்த ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

அரச சேவைப் பயிற்சியின் நிமித்தம் சேவையில் இணைக்கப்படவுள்ள 4,053 பட்டதாரிகள்…

wpengine

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின – அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்

wpengine