உள்நாட்டு செய்திகள்

மர்மமான முறையில் பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு…



மாளிகாவத்தை – அரலிய உயன பகுதியில் வௌிநாட்டு பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் 37 வயதான பிரித்தானியப் பிரஜை எனத் தெரிய வந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் முகத்தில் காயம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

####

Related posts

T20 உலக்கிண்ண இறுதிப் போட்டியிலும் கோட்டை விட்டது இலங்கை அணி

wpengine

ஈஸ்டர் தாக்குதல் – பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உறவுக்காகவும் பிரார்த்திக்கின்றேன்

wpengine

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை

wpengine