உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மருதானை மக்கள் வங்கியில் தீ


மருதானை மக்கள் வங்கியில் தீ ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .வங்கியில் ஏற்பட்ட மின்சார  கசிவு காரணமாக இத் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீ பரவாது தடுப்பதற்கு மும்முரமாக ஈடுபடுத்தபட்டனர் .இத் தீயின் போது எவராவது காயமடையவோ பாதிப்படையவோ இல்லை என தெரியவருகிறது  .

Related posts

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் ஒரே தினத்தில்…

wpengine

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்

Azeem Kilabdeen

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40 பேர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு

wpengine