உள்நாட்டு செய்திகள்

மருதானையில் திடீர் தீ விபத்து



சற்று முன்னதாக கொழும்பு, மரதானை எல்பின்ஸ்டன் பகுதியில் தனியார் உணவகத்தில் தீ பரவியுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். பெரும்பாலும் இவ்விபத்து மின்சார கோளாறு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுகின்றது.  இதில் 2 பேர் மரணமடைதுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பேராதனைப் பல்கலைக்கழகம் மீளவும் இன்று முதல் திறப்பு..

wpengine

புதிய தூதுவர்களாக 9 பேருக்கு நியமனம்

wpengine

மாலிங்கவின் பந்துவீச்சிற்கு சுழன்று கொடுத்த அம்லாவின் சதம் வீண்.. மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி..

wpengine