Top Story 1உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனைக்கு எதிரான 03 மனுக்கள் நிராகரிப்பு



(FASTNEWS|COLOMBO ) – மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இன்றைய சபை நடவடிக்கையின் ஆரம்பத்தின் போது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகரின் அறிவித்தலூடாக பிரதி சபாநாயகர் சபைக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை..

wpengine

கொழும்பு – சீ ஸ்ட்ரீட் பகுதி மின்மாற்றியில் திடீர் தீப்பரவல்…

wpengine

சிறுவர் தின நிகழ்வு அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் இடம்பெற்றது.

wpengine