வணிகம்

மரக்கறி விலையைப் பேண புதிய வேலைத்திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மரக்கறிகளின் விலையைப் பேணுவதற்கு புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரக்கறிகளின் விலை தற்போது பொருளாதார மத்திய நிலையத்தினால் பேணப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இந்நிலையை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

இ.போ.சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகள்

wpengine

வர்த்தகர்கள் தொடர்பில் முறையிட புதிய இல.அறிமுகம்

wpengine

மரத் தளபாட உற்பத்தித் துறையை நவீனமயப்படுத்துவதாக பிரதமர் உறுதி

wpengine