வணிகம்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மரக்கறிகளின் விலைகள் 50 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் வௌ்ளம் காரணமாக பல பிரதேசங்களில் பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது

Related posts

எதிர்வரும் 22 ஆம் திகதி பங்கு சந்தை நடவடிக்கைகள் இல்லை

wpengine

இலங்கையுடன் மிக நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை பேண ரஷ்யா விருப்பம்…

wpengine

எரிவாயு தட்டுப்பாட்டில் தீர்வு வழங்க கோரிக்கை

wpengine